கற்போம் கற்பிப்போம்
காலம் ஒரு நாள் சொல்லட்டும் நான் கடலை எரித்த தீ குச்சி
Monday, September 6, 2010
மழை வராதா
மழை வந்துபோகாத என்று ஏங்கினேன் !
மழை வர வேண்டினேன் !
தேங்கி நிற்கும் மழைநீரில் ,
தார் சாலையோரம் தலைகுனிந்து
நடந்து போகும் என்னவளின் முகத்தை பார்க்க !
- தீ பிரேம்நாத்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment