Monday, September 6, 2010

மழை வராதா

மழை வந்துபோகாத என்று ஏங்கினேன் !
மழை வர வேண்டினேன் !
தேங்கி நிற்கும் மழைநீரில் ,
தார் சாலையோரம் தலைகுனிந்து 
நடந்து போகும் என்னவளின் முகத்தை பார்க்க !
                                - தீ பிரேம்நாத் 

No comments:

Post a Comment