வானில் இருந்து
கீழ் குதித்து தற்கொலை
செய்துகொண்டிருகிறது தண்ணீர் துளிகள் !
பூமியில் பட்டு சிதறி இறகின்றது .
சில தண்ணீர் துளிகளுக்கோ பாக்கியம் !
என்னவளின் நேற்றியில் பட்டு ,
உடலை தழுவி ,பத்திரமாக தரையிரங்கியது
அவளின் காலடியில் !
காதல் தோல்வியால் தற்கொலை
செய்துகொண்ட தண்ணீர் துளிகளை
காப்பாற்றிவிடாள் !
என்னை காதல் தோல்வியிலிருந்து
காப்பாற்றுவளா ?
என்னவள் மழையில் நனைந்துகொண்டு
இருக்கையில் தோன்றிய கவிதை ....
-தீ பிரேம்நாத்
No comments:
Post a Comment