என் நண்பர்கள் அனைவர்க்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .. பொங்கல் பரிசாக எனது கவிதை தொகுப்பில் இருந்து சில கவிதைகள் .. முதல் முறையாக பேஸ்புக்கில்
வான்மேகத்தில் இருந்து கீழ் குதித்து
தற்கொலை செய்து கொண்டிருகின்றன தண்ணீர் துளிகள் - மழை
எப்படி "நான் பொதுவாகதான் சொன்னன்" என்பது அங்கே
இருபவர்களில் ஒருவரை குறிவைத்து சொல்லப்படுகிறதோ அப்படியே
அவளின் பொதுவான பார்வைகள்!
என் மீது விழாத மழை துளிகள் எனக்கு அவளுக்கும் உள்ள நெருக்கமாய் வழிந்தோடியது ...
--பிரேம்நாத் தீ
வான்மேகத்தில் இருந்து கீழ் குதித்து
தற்கொலை செய்து கொண்டிருகின்றன தண்ணீர் துளிகள் - மழை
எப்படி "நான் பொதுவாகதான் சொன்னன்" என்பது அங்கே
இருபவர்களில் ஒருவரை குறிவைத்து சொல்லப்படுகிறதோ அப்படியே
அவளின் பொதுவான பார்வைகள்!
என் மீது விழாத மழை துளிகள் எனக்கு அவளுக்கும் உள்ள நெருக்கமாய் வழிந்தோடியது ...
--பிரேம்நாத் தீ
No comments:
Post a Comment